என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எழுத்தாளர் பாலகுமாரனுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்
Byமாலை மலர்15 May 2018 12:53 PM GMT (Updated: 15 May 2018 12:53 PM GMT)
மிகப்பெரிய எழுத்தாளர் பாலகுமாரன் என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பின் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். #Balakumaran
சென்னை:
இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது,
என் மிக நெருங்கிய நண்பர் பாலகுமாரன். அவர் மிகப்பெரிய எழுத்தாளர், பாட்ஷா படத்தில் வசனம் எழுதி இருந்தார். இந்த படத்தின் வெற்றி பிறகு வேறு படத்தில் பாலகுமாரனை வசனம் எழுத வைக்க முயற்சித்தேன். அப்போது, இலக்கியமும், ஆன்மிகமும் எனது உலகம் என்று அவர் கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். #Balakumaran #RIPBalakumaran
இரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
பாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது,
என் மிக நெருங்கிய நண்பர் பாலகுமாரன். அவர் மிகப்பெரிய எழுத்தாளர், பாட்ஷா படத்தில் வசனம் எழுதி இருந்தார். இந்த படத்தின் வெற்றி பிறகு வேறு படத்தில் பாலகுமாரனை வசனம் எழுத வைக்க முயற்சித்தேன். அப்போது, இலக்கியமும், ஆன்மிகமும் எனது உலகம் என்று அவர் கூறியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். #Balakumaran #RIPBalakumaran
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X