என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
Byமாலை மலர்10 Nov 2017 2:50 PM GMT (Updated: 10 Nov 2017 2:50 PM GMT)
ராயக்கோட்டை டவுன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 4 பேரை கைது செய்தனர்.
ராயக்கோட்டை:
ராயக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் ராயக்கோட்டை டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராயக்கோட்டை ரெயில் நிலையம் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ராயக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 32), சரவணன் (38), எல்லப்பன் (40), நாகராஜ் (37) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல ராயக்கோட்டை போலீசார், பஸ் நிலையம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த அயர்னப்பள்ளி ஊராட்சி நல்லராலப்பள்ளியைச் சேர்ந்த எல்லப்பன் (47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராயக்கோட்டை கீழ்தெருவைச் சேர்ந்தவர் முனிராஜ் (42). இவர் ராயக்கோட்டை தொலைபேசி அலுவலகம் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் அங்கு சென்று அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த முனிராஜை கைது செய்தனர்.
ராயக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் ராயக்கோட்டை டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ராயக்கோட்டை ரெயில் நிலையம் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ராயக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 32), சரவணன் (38), எல்லப்பன் (40), நாகராஜ் (37) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல ராயக்கோட்டை போலீசார், பஸ் நிலையம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது லாட்டரி சீட்டுகளை விற்று கொண்டிருந்த அயர்னப்பள்ளி ஊராட்சி நல்லராலப்பள்ளியைச் சேர்ந்த எல்லப்பன் (47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராயக்கோட்டை கீழ்தெருவைச் சேர்ந்தவர் முனிராஜ் (42). இவர் ராயக்கோட்டை தொலைபேசி அலுவலகம் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். இது குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார் அங்கு சென்று அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த முனிராஜை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X