search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
    X

    சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

    • சென்னை சோழவரம் அருகே 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    • இவர்கள் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

    சென்னை:

    சென்னை சோழவரம் அருகே பிரபல கூலிப்படை தலைவன் முத்துசரவணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இவர்கள் இருவரும் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள்.

    டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்த நிலையில் 2 ரவுடிகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர் என தகவல் வெளியானது.

    Next Story
    ×