என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடையநல்லூர் பள்ளியில் 118 தனிமங்களின் பெயரை வேகமாக கூறும் பிளஸ்-2 மாணவி
Byமாலை மலர்10 Aug 2023 9:13 AM GMT
- மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி 12- ம் வகுப்பு படிக்கும் மாணவி சப்ரீன் வேதியியலில் உள்ள 118 தனிமங்களின் பெயரை சில விநாடிகளில் கூறினார்.
- கின்னஸ் உள்ளிட்ட உலக சாதனைக்காக முயற்சி செய்து வருவதாகவும் மாணவி சப்ரீன் தெரிவித்தார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி 12- ம் வகுப்பு படிக்கும் மாணவி சப்ரீன், பள்ளி தாளாளர் ஹஸன் மக்தூம், தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் வேதியியலில் உள்ள 118 தனிமங்களின் பெயரை சில விநாடிகளில் கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் ஆசிரியர் முகமது இர்சாத், உதவி தலைமை ஆசிரியர்கள் முகம்மது மசூது, ஹபிபுல்லா, ஆசிரியர்கள் முகம்மது தஸ்லீம், செய்யது மசூது உள்ளிட்டோர் செய்திருந்தனர். வேதியியல் தனிம அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயரை 11 நொடி முதல் 12 நொடிக்குள் சொல்லி முடிப்பதாகவும், இதில் கின்னஸ் உள்ளிட்ட உலக சாதனைக்காக முயற்சி செய்து வருவதாகவும் மாணவி சப்ரீன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X