என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல்
Byமாலை மலர்15 March 2021 10:22 AM GMT (Updated: 15 March 2021 10:22 AM GMT)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி:
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. என்றாலும் ஆட்சியை கைப்பற்றுவதில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
இன்று முகூர்த்த நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஆர்வம் காட்டினார்கள். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் இன்றே மனுதாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்யும்படி தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மதியம் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சங்கரநாராயணனிடம் மனுதாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, கமல்ஹாசன் கட்சி கூட்டணி, டி.டி.வி. தினகரன் கட்சி கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. என்றாலும் ஆட்சியை கைப்பற்றுவதில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
இன்று முகூர்த்த நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஆர்வம் காட்டினார்கள். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் இன்றே மனுதாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்யும்படி தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மதியம் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சங்கரநாராயணனிடம் மனுதாக்கல் செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X