என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
![திருப்பதி கோசாலையில் கோபூஜை 16-ந்தேதி நடக்கிறது திருப்பதி கோசாலையில் கோபூஜை 16-ந்தேதி நடக்கிறது](https://media.maalaimalar.com/h-upload/2023/01/14/1821510-tirupati1.webp)
X
திருப்பதி கோசாலையில் கோபூஜை 16-ந்தேதி நடக்கிறது
By
மாலை மலர்14 Jan 2023 7:24 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- துளசி பூஜை, கோபம்மா பூஜை ஆகியவை நடக்கிறது.
- பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையில் 16-ந்தேதி கோபூஜை மஹோற்சவம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு வேணுகான இசையுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கி, வேத பாராயணம், வேணுகோபாலசாமி பூஜை, துளசி பூஜை, கோபம்மா பூஜை ஆகியவை நடக்கிறது.
பின்னர் மாடுகள், குதிரைகள், யானைகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வெல்லம், பழம், பச்சரிசி, தீவன புல், கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. அதேபோல் பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)