என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் சிம்ஹாருட வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்2 Sep 2022 6:57 AM GMT
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு சிம்ஹாருட வராகி அம்மன் தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். நேற்று காலை சிம்ஹாருட வராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் சூழினி, உபாசகர் நாகராஜகுருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X