என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தெப்பத்திருவிழா
Byமாலை மலர்6 Oct 2022 7:10 AM GMT
- தீவட்டி வெளிச்சத்தில் ஜொலித்த சாமிகளை பக்தர்கள் வணங்கி ரசித்தனர்.
- சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளான சுந்தரேஸ்வரர், சிவகாமி அம்மன், ஆனந்தவல்லி ஆகியோர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அமர்ந்து தீவட்டி வெளிச்சத்தில் கோவில் தெப்பக்குளத்தில் நடுவில் உள்ள கல்மண்டபத்தை மூன்று முறை வலம் வந்தனர்.
மின்னொளியிலும், தீவட்டி வெளிச்சத்திலும் ஜொலித்த சாமிகளை குளத்தின் கரையில் நின்ற பக்தர்கள் வணங்கி ரசித்தனர். கோவில் குளத்தில் வலம் வந்த சாமிகள் பின் கோவிலுக்குள் சென்று கோவில் உள்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்தபின் விழா நிறைவடைந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X