என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது
- கொடை விழா நாளை தொடங்கி 23-ந்தேதி வரை நடக்கிறது.
- நாளை மாக்காப்பு அலங்காரத்துடன் விழா தொடங்குகிறது.
நெல்லை பேட்டை அருகே நடுக்கல்லூர் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்பிடாதியம்மன் மாரியம்மன் கோவில் கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 23ந்தேதி வரை நடக்கிறது. நாளை இரவு 8 மணிக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் விழா தொடங்குகிறது.
நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு குடி அழைப்பு நிகழ்ச்சியும், 23-ந்தேதி காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு மதியக்கொடையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கிரகக்குடம் எடுத்து வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், 9 மணிக்கு அலங்கார பூஜையும், 10 மணிக்கு தீச்சட்டி எடுத்து வருதல், மாவிளக்கு பூஜையும் நடக்கிறது.
தொடர்ந்து ஆயிரம் கண் பானை, பூ பெட்டி எடுத்து கோவில் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு படைப்பு தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடுக்கல்லூர் விழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்