என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஆற்றூர் புளிமூடு அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் திருஏடு வாசிப்பு திருவிழா நாளை தொடங்குகிறது
- திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
- 30-ந்தேதி பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடக்கிறது.
ஆற்றூர் புளிமூடு அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கலில் திருஏடுவாசிப்பு திருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதைெயாட்டி நாளை அதிகாலை 4 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5.45 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, மாலை 4.15 மணிக்கு பணிவிடை, 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8.30 மணிக்கு உகப்படிப்பு, 9 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பள்ளியுணர்த்தல், மாலை 4.15 மணிக்கு பணிவிடை, 4.30 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8.30 மணிக்கு உகப்படிப்பு, அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.
விழாவில் 8-ம் நாளான 28-ந்தேதி இரவு 8 மணிக்கு சுருள் நியமித்தல், 8.30 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, இரவு 10 மணிக்கு உகப்படிப்பு, 11 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது.
விழாவின் இறுதிநாளான 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 4.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, இரவு 9.30 மணிக்கு உகப்படிப்பு, 10 மணிக்கு அன்னதர்மம் ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்