என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
கீழக்கட்டளை ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் திருவிழா இன்று தொடங்குகிறது
- இன்று இரவு சுவாமிக்கு அன்னம் நியமித்தலும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
- நாளை சுவாமி வீதி உலா, தர்மம் வழங்குதல் நடக்கிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கீழக்கட்டளை ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் தொடக்கமாக காலை 11 மணிக்கு முட்டப்பதியில் இருந்து பதம் எடுத்து வருதல் நிகழ்வும், மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், தொடர்ந்து 2 மணிக்கு உம்பான் நியமித்தலும் நடக்கிறது.
இதையடுத்து இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அன்னம் நியமித்தலும், அன்ன தர்மமும் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10 மணிக்கு நாராயண சுவாமி பூ வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு சுவாமிக்கு திருப்பணிவிடையும், பால் அன்னம் வைத்தலும் நடைபெறுகிறது. பின்னர் மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருப்பணிவிடையும், தொடர்ந்து 2 மணிக்கு மேல் சுவாமி வீதி உலாவும், பின்னர் தர்மம் வழங்குதலும் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை கீழக்கட்டளை ஊர் பொதுமக்கள் செய்து உள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்