என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதியில் மகாசாந்தி யாகம் 12-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்11 Feb 2022 6:12 AM GMT (Updated: 11 Feb 2022 6:12 AM GMT)
உலக நன்மைக்காக வேண்டி திருப்பதியில் உள்ள ராமச்சந்திரா புஷ்கரணியில் 12-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை 3 நாட்கள் மகாசாந்தி யாகம் நடக்கிறது.
திருமலை, பிப்.10-
உலக நன்மைக்காக வேண்டியும், கொரோனா தொற்று பரவாமல் குறைய வேண்டியும் திருப்பதியில் உள்ள ராமச்சந்திரா புஷ்கரணியில் 12-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை 3 நாட்கள் மகாசாந்தி யாகம் நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவில் அதிகாரிகள் மேற்பார்வையில் மகாசாந்தி யாகத்தை வைகானச ஆகம பண்டிதர் பி.சீதாராமச்சாரியார் கங்கணப்பட்டராக செயல்பட்டு நடத்துகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X