என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Byமாலை மலர்10 Feb 2022 7:08 AM GMT (Updated: 10 Feb 2022 7:08 AM GMT)
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் சிங்காரவேலருக்கு கார்த்திகை பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது.
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் சிங்காரவேலருக்கு கார்த்திகை பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் மற்றும் திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது.
அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிங்காரவேலரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சிங்காரவேலரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X