என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வள்ளியூர் முருகன் குகைக்கோவிலில் வருகிற 6-ந்தேதி கும்பாபிஷேகம்
Byமாலை மலர்27 Jan 2022 8:52 AM GMT (Updated: 27 Jan 2022 8:52 AM GMT)
வள்ளியூர் முருகன் குகைக்கோவிலில் வருகிற 6-ந் தேதி மாவட்ட கலெக்டரின் தனி அனுமதி பெற்று பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் கொரோனா வழிகாட்டுதலின்படி கும்பாபிஷேகம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அமைந்துள்ள முருகன் குகைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புனரமைப்பு பணிகள் நடந்தது. இந்நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவில் ஆய்வாளர் கார்த்தீஸ்வரி தலைமை தாங்கினார்.
வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற 6-ந் தேதி மாவட்ட கலெக்டரின் தனி அனுமதி பெற்று பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் கொரோனா வழிகாட்டுதலின்படி கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், கும்பாபிஷேகத்தை சைவ ஆகம விதிப்படி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் ஜெகநாதன் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற 6-ந் தேதி மாவட்ட கலெக்டரின் தனி அனுமதி பெற்று பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் கொரோனா வழிகாட்டுதலின்படி கும்பாபிஷேகம் நடத்துவது என்றும், கும்பாபிஷேகத்தை சைவ ஆகம விதிப்படி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X