என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
![நாகூர் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு நாகூர் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு](https://img.maalaimalar.com/Articles/2022/Jan/202201241127493442_Tamil_News_naganatha-swamy-temple-kumbabishekam_SECVPF.gif)
X
நாகூர் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு
நாகூர் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு
By
மாலை மலர்24 Jan 2022 5:57 AM GMT (Updated: 24 Jan 2022 5:57 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நாகூர் நாகநாதசாமி கோவில் குடமுழுக்கு விழா நடந்தது. இதையொட்டி நாகநாத, நாகவல்லி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும், இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது.
நாகையை அடுத்த நாகூரில் நாகநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ராகு, கேது பரிகார தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவில் குடமுழுக்கு விழா நேற்று காலை நடந்தது.
இதை முன்னிட்டு கடந்த 19-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கஜபூஜை, லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது.
பின்னர் நேற்று காலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாகுதி நடந்தது. இதையடுத்து கடங்கள் புறப்பாடாகி காலை 10 மணிக்கு கோவில் விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையொட்டி நாகநாத, நாகவல்லி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதை முன்னிட்டு கடந்த 19-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, கஜபூஜை, லட்சுமி ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தது.
பின்னர் நேற்று காலை 5 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாகுதி நடந்தது. இதையடுத்து கடங்கள் புறப்பாடாகி காலை 10 மணிக்கு கோவில் விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையொட்டி நாகநாத, நாகவல்லி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)