என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருச்சி புத்தூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டல பூஜை
Byமாலை மலர்1 Jan 2022 8:29 AM GMT (Updated: 1 Jan 2022 8:29 AM GMT)
திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மண்டல பூஜை செய்யப்பட்டது.
திருச்சி புத்தூர் பிஷப் குளத்தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மண்டல பூஜை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து பரிவார தெய்வங்களான செல்வ விநாயகர், பாலமுருகன், பேச்சியம்மன், ஒண்டிகருப்பு சாமி, மதுரை வீரன் சாமி, காத்தவராய சாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையுடன் மண்டல பூஜை நடத்தப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி காளை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். மேலும் இந்த மண்டல பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து பரிவார தெய்வங்களான செல்வ விநாயகர், பாலமுருகன், பேச்சியம்மன், ஒண்டிகருப்பு சாமி, மதுரை வீரன் சாமி, காத்தவராய சாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையுடன் மண்டல பூஜை நடத்தப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி காளை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். மேலும் இந்த மண்டல பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X