என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பந்தக்கால் நடும் விழா
Byமாலை மலர்31 Dec 2021 6:10 AM GMT (Updated: 31 Dec 2021 6:10 AM GMT)
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி வருகிற 3-ந்தேதி(திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது.
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. வருகிற 3-ந்தேதி(திங்கட்கிழமை) வைகுண்டஏகாதசி பகல்பத்து உற்சவம் தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறப்பு வருகிற 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் எனும் பரமபத வாசல் திறப்பு வருகிற 13-ந்தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X