என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்
Byமாலை மலர்11 Dec 2021 5:17 AM GMT (Updated: 11 Dec 2021 5:17 AM GMT)
சொரிமுத்து அய்யனார் கோவிலில் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன் மற்றும் பரிவார தேவதைகள் அனைத்திற்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டது
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் நேற்று பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். நேற்று கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய காலை முதலே பெருமளவு வந்தனர்.
இதனால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கோவிலில் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன் மற்றும் பரிவார தேவதைகள் அனைத்திற்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனால் பாபநாசம் பணிமனையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. கோவிலில் சொரிமுத்து அய்யனார், பட்டவராயன் மற்றும் பரிவார தேவதைகள் அனைத்திற்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X