என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா
Byமாலை மலர்10 Dec 2021 4:39 AM GMT (Updated: 10 Dec 2021 4:39 AM GMT)
பாபநாசத்தில் உள்ள பாலைவன நாதர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் நடந்தன.
பாபநாசத்தில் உள்ள பாலைவன நாதர் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடந்தது. இதைத்தொடர்ந்து புதிய கொடிமரம் பிரதிஷ்டை விழா நேற்று நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் நடந்தன.
விழாவில் கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, நிர்வாக அதிகாரி ஹரிஷ் குமார், தக்கார் புண்ணியமூர்த்தி, பானுமதி துரைக்கண்ணு, அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் துரை அய்யப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, நிர்வாக அதிகாரி ஹரிஷ் குமார், தக்கார் புண்ணியமூர்த்தி, பானுமதி துரைக்கண்ணு, அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் துரை அய்யப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X