என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
காட்டுமன்னார் கோவில் அருகே சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
Byமாலை மலர்9 Dec 2021 6:07 AM GMT (Updated: 9 Dec 2021 6:07 AM GMT)
பிரசித்தி பெற்ற ஜெகதாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே தெற்கு விருதாங்க நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஜெகதாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி ஜெகதாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி ஜெகதாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X