என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
புதுவை பிரத்தியங்கிரா கோவிலில் 16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை
Byமாலை மலர்6 Dec 2021 8:59 AM GMT (Updated: 6 Dec 2021 8:59 AM GMT)
புதுவை பிரத்தியங்கிரா கோவிலில் 16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை நாளை மறுநாள் (புதன்கிழமை) பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
புதுவை-திண்டிவனம் சாலையில் உள்ள மொரட்டாண்டியில் 72 அடி உயர பிரத்தியங்கரா காளி கோவில் உள்ளது. இங்கு சரபேஸ்வரர், பிரளைய விநாயகர் உள்பட பல்வேறு சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் தற்போது 16 அடி உயர லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக ஒரே கல்லில் 16 டன் எடை உள்ள இந்த சிலை கடந்த மாதம் 11-ந் தேதி ஆந்திரமாநிலம் அஹோபில மடத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. கடந்த 17ந் தேதி மொரட்டாண்டியை வந்தடைந்தது.
இச்சிலை நாளை மறுநாள் (புதன்கிழமை) கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. முன்னதாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு யாக பூஜைகள் தொடங்குகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இச்சிலை நாளை மறுநாள் (புதன்கிழமை) கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. முன்னதாக நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு யாக பூஜைகள் தொடங்குகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X