என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்6 Dec 2021 8:37 AM GMT
வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பால், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பால், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பால், தயிர், பழச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X