என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
Byமாலை மலர்30 Nov 2021 8:58 AM GMT (Updated: 30 Nov 2021 8:58 AM GMT)
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 1008 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு சிவாச்சாரியர்கள் சங்குகளுக்கும் கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் 40 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு கோவில் மைய மண்டபத்தில் நெல்மணிகள் பரப்பப்பட்டு 1008 சங்குகள் அலங்கரித்து சிவலிங்க வடிவத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் சங்குகளுக்கும் கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் கோவில் உட்பிரகார கலச ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் அம்மனுடன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
மாலை 5 மணிக்கு கோவில் மைய மண்டபத்தில் நெல்மணிகள் பரப்பப்பட்டு 1008 சங்குகள் அலங்கரித்து சிவலிங்க வடிவத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் சங்குகளுக்கும் கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் கோவில் உட்பிரகார கலச ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் அம்மனுடன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X