என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
Byமாலை மலர்22 Oct 2021 3:57 AM GMT (Updated: 22 Oct 2021 3:57 AM GMT)
பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் அன்னாபிஷேகத்தையொட்டி பாலைவனநாதர் தவள வெண்ணகை அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பாலைவனநாதர் தவள வெண்ணகை அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து அரிசி சாதம் கலந்த பல்வேறு காய், கனிகளை கொண்டு பாலைவனநாதருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், பாபநாசம் இறைவழி மன்ற நிர்வாகிகள், பாபநாசம், திருப்பாலத்துறை கிராமமக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து அரிசி சாதம் கலந்த பல்வேறு காய், கனிகளை கொண்டு பாலைவனநாதருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், பாபநாசம் இறைவழி மன்ற நிர்வாகிகள், பாபநாசம், திருப்பாலத்துறை கிராமமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X