என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீகாளஹஸ்தி கோவில் சார்பில் விஜயவாடா கனக துர்க்கையம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள்
Byமாலை மலர்15 Oct 2021 6:23 AM GMT (Updated: 15 Oct 2021 6:23 AM GMT)
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் விஜயவாடா கனக துர்க்கையம்மனுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விஜயவாடா கனக துர்க்கையம்மனுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்வது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி விஜயவாடா கனக துர்க்கையம்மனுக்கு நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தார்.
அப்போது சிவன் கோவில் வேத பண்டிதர்கள் உடன் இருந்தனர்.
அதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி விஜயவாடா கனக துர்க்கையம்மனுக்கு நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தார்.
அப்போது சிவன் கோவில் வேத பண்டிதர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X