search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
    X
    வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா

    வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா

    வரதராஜ பெருமாள் கோவிலில் தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
    பரமக்குடியில் நவராத்திரி விழாவையொட்டி எமனேசுவரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

    அதையொட்டி நவராத்திரியின் 5-ம் நாள் நிகழ்வை முன்னிட்டு வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சிபுரம், மேல்கோட்டை, திருவல்லிக்கேணி ஆகிய ஊர்களில் உள்ள சுவாமியைப் போலவே அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
    Next Story
    ×