என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
Byமாலை மலர்15 Oct 2021 4:40 AM GMT (Updated: 15 Oct 2021 4:40 AM GMT)
வரதராஜ பெருமாள் கோவிலில் தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
பரமக்குடியில் நவராத்திரி விழாவையொட்டி எமனேசுவரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அதையொட்டி நவராத்திரியின் 5-ம் நாள் நிகழ்வை முன்னிட்டு வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சிபுரம், மேல்கோட்டை, திருவல்லிக்கேணி ஆகிய ஊர்களில் உள்ள சுவாமியைப் போலவே அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
அதையொட்டி நவராத்திரியின் 5-ம் நாள் நிகழ்வை முன்னிட்டு வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கம், திருமலை, காஞ்சிபுரம், மேல்கோட்டை, திருவல்லிக்கேணி ஆகிய ஊர்களில் உள்ள சுவாமியைப் போலவே அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X