என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோவில்பட்டியில் தசரா வேடம் அணிந்த பக்தர்கள் ஊர்வலம்
Byமாலை மலர்11 Oct 2021 5:54 AM GMT (Updated: 11 Oct 2021 5:54 AM GMT)
கோவில்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேடமணிந்து 41 நாட்கள் விரதமிருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு ஆண்டு தோறும் சென்று வருகின்றனர்.
கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகர் பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேடமணிந்து 41 நாட்கள் விரதமிருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு ஆண்டு தோறும் சென்று வருகின்றனர்.
இந்த ஆண்டு வேடமணிந்த பக்தர்கள் நேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஆண்டு வேடமணிந்த பக்தர்கள் நேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X