என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சித்தூர் விநாயகர் கோவிலில் காயத்ரிதேவி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்
Byமாலை மலர்11 Oct 2021 5:07 AM GMT (Updated: 11 Oct 2021 5:07 AM GMT)
சித்தூர் கிரீம்ஸ்பேட்டை விநாயகர் கோவிலில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும், முகக் கவசம் அணிந்தும் அம்மனை தரிசனம் செய்தனர்.
சித்தூர் கிரீம்ஸ்பேட்டை துர்காநகர் காலனியில் உள்ள சித்தி விநாயகர் கோவில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று சித்தி புத்தியம்மன் காயத்ரிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும், முகக் கவசம் அணிந்தும் அம்மனை தரிசனம் செய்தனர். முகக் கவசம் அணியாமல் வந்த பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
கோவில் தர்மகர்த்தா வெங்கட்ரமணா கூறுகையில், கோவிலில் 17 வருடங்களாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது, என்றார். விழாவில் கோவில் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ருத்ரன், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவில் தர்மகர்த்தா வெங்கட்ரமணா கூறுகையில், கோவிலில் 17 வருடங்களாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது, என்றார். விழாவில் கோவில் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், ருத்ரன், வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X