என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவில் திருவிழா
Byமாலை மலர்11 Sep 2021 7:56 AM GMT (Updated: 11 Sep 2021 7:56 AM GMT)
அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நடக்கும் 10 நாட்களும் காலையில் 6 மணிக்கு உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்புடன் பணிவிடை, மாலை 5.15 மணிக்கு அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு மற்றும் அதன் விளக்க உரை, இரவு 8 மணிக்கு வாகன பவனி வருதல், அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இறுதி நாளான 19-ந்தேதி நடக்கும் விழாவில், மாலை 5.30 மணிக்கு அய்யா இந்திர விமான வாகனத்தில் நகர்வலம் வருதல், இரவு 10 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அதிகாலை 3.30 மணிக்கு திருக்கொடி இறக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழா நடக்கும் 10 நாட்களும் காலையில் 6 மணிக்கு உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்புடன் பணிவிடை, மாலை 5.15 மணிக்கு அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு மற்றும் அதன் விளக்க உரை, இரவு 8 மணிக்கு வாகன பவனி வருதல், அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இறுதி நாளான 19-ந்தேதி நடக்கும் விழாவில், மாலை 5.30 மணிக்கு அய்யா இந்திர விமான வாகனத்தில் நகர்வலம் வருதல், இரவு 10 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அதிகாலை 3.30 மணிக்கு திருக்கொடி இறக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X