என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமருகல் அருகே சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு
Byமாலை மலர்9 Sep 2021 7:00 AM GMT (Updated: 9 Sep 2021 7:00 AM GMT)
நாகை தண்டாளம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் தண்டாளம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது.
முன்னதாக விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், விநாயகருக்கு அபிஷேக ஆராதனையும், முடிகொண்டான் ஆற்றில் தீர்த்தம் எடுத்தல் நடைபெற்றது.
நேற்று யாக சாலை பூஜைகள் தொடக்கம், கோபூஜை, தீபாராதனை நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
முன்னதாக விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், விநாயகருக்கு அபிஷேக ஆராதனையும், முடிகொண்டான் ஆற்றில் தீர்த்தம் எடுத்தல் நடைபெற்றது.
நேற்று யாக சாலை பூஜைகள் தொடக்கம், கோபூஜை, தீபாராதனை நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X