என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தூத்துக்குடி கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
Byமாலை மலர்2 Sep 2021 4:48 AM GMT (Updated: 2 Sep 2021 4:48 AM GMT)
தூத்துக்குடி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று காலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி அருகே ஸ்பிக்நகர் எதிர்புறம் அத்திமரப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் நேற்று காலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அர்ச்சகர்கள் கிரேனிலிருந்து கோபுரத்திற்கு மகா அபிஷேகம், தீபாராதனை, அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை செய்தனர்.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அர்ச்சகர்கள் கிரேனிலிருந்து கோபுரத்திற்கு மகா அபிஷேகம், தீபாராதனை, அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை செய்தனர்.
இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X