என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெடுங்குளம் முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா
Byமாலை மலர்1 Sep 2021 4:38 AM GMT (Updated: 1 Sep 2021 4:38 AM GMT)
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் தேவி ஸ்ரீ மகாமுப்பிடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் தேவி ஸ்ரீ மகாமுப்பிடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் பால் குடம் எடுத்து ஊர்வலம் வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்து அம்மனுக்கு சமர்பித்தல் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பகல் 12 மணிக்கு அம்பாள் கும்பம் எடுத்து வீதி உலா வருதல், மதியம் அம்மன் மஞ்சள் நீராடுதல், உணவு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பகல் 12 மணிக்கு அம்பாள் கும்பம் எடுத்து வீதி உலா வருதல், மதியம் அம்மன் மஞ்சள் நீராடுதல், உணவு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X