என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆதி வடிவுடையாள் சமேத ஆதி ஈஸ்வரன் கோவிலில் ஆவணி பஞ்சமி சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்28 Aug 2021 3:48 AM GMT (Updated: 28 Aug 2021 3:48 AM GMT)
ஆதி வடிவுடையாள் சமேத ஆதி ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் லட்சுமி வராகி அம்மன், பாலா கணபதி, பாலா நாகம்மா உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியில் ராகு, கேது நிவர்த்தி ஸ்தலம் ஆதி வடிவுடையாள் சமேத ஆதி ஈஸ்வரன் கோவிலில் ஆவணி பஞ்சமி சிறப்பு வழிபாடு நடந்தது.
இந்த கோவிலில் அருள்பாலிக்கும் லட்சுமி வராகி அம்மன், பாலா கணபதி, பாலா நாகம்மா உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கூட்டு வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஆதிமுத்துகுமார் தலைமையில் திருப்பணி குழுவினர், மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இந்த கோவிலில் அருள்பாலிக்கும் லட்சுமி வராகி அம்மன், பாலா கணபதி, பாலா நாகம்மா உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கூட்டு வழிபாடு செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதன் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஆதிமுத்துகுமார் தலைமையில் திருப்பணி குழுவினர், மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X