என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உடன்குடி கந்தபுரம் சாய்ராம் கோவிலில் கும்பாபிஷேக விழா
Byமாலை மலர்18 Aug 2021 4:48 AM GMT (Updated: 18 Aug 2021 4:48 AM GMT)
உடன்குடி கந்தபுரம் சாய்ராம் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. நாளை காலை 8.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.
உடன்குடி கந்தபுரம் சாய்ராம் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. நாளை காலை 8.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது.
இதையொட்டி அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், ஆஞ்சநேயர் மூலவர் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
இதையொட்டி அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கும் கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், ஆஞ்சநேயர் மூலவர் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X