என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முக்கூடல் சுடலைமாடன் கோவில் கொடை விழா
Byமாலை மலர்29 July 2021 6:43 AM GMT (Updated: 29 July 2021 6:43 AM GMT)
முக்கூடலில் பிரசித்தி பெற்ற சுடலைமாடன் கோவில் கொடை விழா நடைபெற்றது. நள்ளிரவில் சாமக்கொடை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கூடலில் பிரசித்தி பெற்ற சுடலைமாடன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். நள்ளிரவில் சாமக்கொடை நடந்தது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி சண்முகநாதன், செயலாளர் சந்திரன், பொருளாளர் சண்முகராஜா, விழாக்குழுவினர் அம்பை முருகன், சுப்பையா சேட், எஸ்.சண்முகநாதன், லட்சுமணன், பரமசிவம் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X