என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்21 July 2021 8:47 AM GMT (Updated: 21 July 2021 8:47 AM GMT)
அம்மாப்பேட்டையில் இயங்கி வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடு, தியானம் நடைபெற்றது.வழிபாட்டில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.
அம்மாப்பேட்டையில் இயங்கி வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய்களிலிருந்து மக்களையும் காக்க வேண்டி சிறப்பு வழிபாடு, தியானம் நடைபெற்றது.
வழிபாட்டை மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வழிபாட்டில் ஆதிபராசக்தி உருவ சிலை, மற்றும் பூஜை படம் ஆகியவற்றுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெற்றன. வழிபாட்டில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.
வழிபாட்டை மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வழிபாட்டில் ஆதிபராசக்தி உருவ சிலை, மற்றும் பூஜை படம் ஆகியவற்றுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெற்றன. வழிபாட்டில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X