என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சோலைமலையில் சஷ்டி பூஜை
Byமாலை மலர்16 July 2021 4:44 AM GMT (Updated: 16 July 2021 4:44 AM GMT)
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் நேற்று ஆனி மாத சஷ்டி பூஜைகள் அங்குள்ள சஷ்டி மண்டப நடந்தது.
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் நேற்று ஆனி மாத சஷ்டி பூஜைகள் அங்குள்ள சஷ்டி மண்டப நடந்தது.
இதில் பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி காட்சி தந்தார். அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி காட்சி தந்தார். அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X