என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை
Byமாலை மலர்24 Jun 2021 10:49 AM GMT (Updated: 24 Jun 2021 10:49 AM GMT)
பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 21 ஆண்டுகள் ஆகிறது. கோவிலில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலரிடம் தோவாளை ஒன்றிய பா.ஜனதா பொதுச்செயலாளர் விஜய மணியன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 21 ஆண்டுகள் ஆகிறது. கோவிலில் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேக தேதியை அறிவிக்க வேண்டும், திருக்கோவில் பாதுகாப்பிற்கு காவலர்களை நியமிக்க வேண்டும், மேலும் சமையலர்களையும் நியமிக்க வேண்டும். திருத்தேர் ஆபரணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, மாவட்ட பொறுப்பாளர் சிவகுமார், கிளைத் தலைவர் பரமசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X