என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குப்பிச்சிபாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்29 April 2021 6:45 AM GMT (Updated: 29 April 2021 6:45 AM GMT)
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சி பாளையத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட ராஜகணபதி மற்றும் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சி பாளையத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட ராஜகணபதி மற்றும் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த 23-ந் தேதி மூத்த பிள்ளையார் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து காப்புக் கட்டுதல், யாகசாலை வழிபாடு ஆகியவை நடந்தன.
தொடர்ந்து காலவேள்வி, தீர்த்த குடம் எடுத்தல், கோபுர கலசம் பிடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கி கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.
தொடர்ந்து காலவேள்வி, தீர்த்த குடம் எடுத்தல், கோபுர கலசம் பிடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தலைமை தாங்கி கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X