என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாடன்பிள்ளை தர்மம் இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்26 March 2021 8:34 AM GMT (Updated: 26 March 2021 8:34 AM GMT)
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் சுனைக்கரை இசக்கியம்மன் கோவில் பூக்குழி கொடை விழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் மாடன்பிள்ளை தர்மம் சுனைக்கரை இசக்கியம்மன் கோவில் பூக்குழி கொடை விழா நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
விழாவில் நாளை மாலை 6 மணிக்கு நாதஸ்வர இசை, இரவு 8 மணிக்கு அம்பிகை மகளிர் மன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல் போன்றவை நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நாதஸ்வர இசை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
விழாவில் நாளை மாலை 6 மணிக்கு நாதஸ்வர இசை, இரவு 8 மணிக்கு அம்பிகை மகளிர் மன்றம் சார்பில் திருவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல் போன்றவை நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நாதஸ்வர இசை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X