என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உசரவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை மறுநாள் தொடங்குகிறது
Byமாலை மலர்26 March 2021 8:26 AM GMT (Updated: 26 March 2021 8:26 AM GMT)
புத்தளம் அருகே உசரவிளை, உலகளந்தவர் அருளிய மகாசக்தி இசக்கியம்மன் கோவில் பங்குனி உத்திர கொடை விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
புத்தளம் அருகே உசரவிளை, உலகளந்தவர் அருளிய மகாசக்தி இசக்கியம்மன் கோவில் பங்குனி உத்திர கொடை விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு அம்மன் கடல் நீராட செல்லுதல், 9 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 2 மணிக்கு அன்னதானம், இரவு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.
29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனை, காலை 7 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
முதல் நாள் அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு அம்மன் கடல் நீராட செல்லுதல், 9 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 2 மணிக்கு அன்னதானம், இரவு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.
29-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனை, காலை 7 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X