என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகை புதிய ஒளி மாரியம்மன் கோவிலுக்கு 1,008 பால்குட ஊர்வலம்
Byமாலை மலர்13 Feb 2021 4:18 AM GMT (Updated: 13 Feb 2021 4:18 AM GMT)
நாகை நம்பியார்நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் 1,008 பால்குட திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
நாகை நம்பியார்நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பால்குட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வங்கக்கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டியும் நேற்று 1,008 பால்குட திருவிழா நடைபெற்றது.
புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
புதிய ஒளி மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X