என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்6 Feb 2021 5:55 AM GMT (Updated: 6 Feb 2021 5:55 AM GMT)
குருந்தன்கோடு அருகே கொடுப்பைக்குழியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குருந்தன்கோடு அருகே கொடுப்பைக்குழியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணி நடைப்பெற்று, ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பத்ரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் நடந்தது.
இதைத்தொடர்ந்து 41 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறும்.
இதைத்தொடர்ந்து 41 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X