என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருநள்ளாறு பேட்டையில் சக்தி மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
Byமாலை மலர்4 Feb 2021 6:48 AM GMT (Updated: 4 Feb 2021 6:48 AM GMT)
காரைக்கால் அருகே திருநள்ளாறு பேட்டை கிராமத்தில் தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வரபகவான் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சக்தி மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
காரைக்கால் அருகே திருநள்ளாறு பேட்டை கிராமத்தில் தர்பாரண்யேஸ்வரர் மற்றும் சனீஸ்வரபகவான் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. பணிகள் முழுமையாக முடிந்ததையடுத்து, கடந்த 1-ந் தேதி குடமுழுக்கிற்கான விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், பேட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X