என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லிக்குப்பம் அருகே வில்லுகட்டி அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்27 Jan 2021 4:36 AM GMT (Updated: 27 Jan 2021 4:36 AM GMT)
நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூரணி புஷ்கலா சமேத ஸ்ரீ வில்லுகட்டி அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூரணி புஷ்கலா சமேத ஸ்ரீ வில்லுகட்டி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
பின்னர் நவக்கிரக ஹோமம், கோ பூஜை, முதல் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. இதையடுத்து யாக சாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
பின்னர் நவக்கிரக ஹோமம், கோ பூஜை, முதல் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. இதையடுத்து யாக சாலையில் இருந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X