என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவிலில் மஞ்சள்நீர் விழா
Byமாலை மலர்8 Dec 2020 7:01 AM GMT (Updated: 8 Dec 2020 7:01 AM GMT)
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துறைக்குட்பட்ட தேவி முத்தாரம்மன் கோவிலில் மஞ்சள்நீர் விழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துறைக்குட்பட்ட தேவி முத்தாரம்மன் கோவிலில் மஞ்சள்நீர் விழா நேற்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
முதல்நாள் விழாவில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது. விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கணபதி ஹோமம், தொடர்ந்து பூஜை, பகல் 12 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு தங்க, வைர நகைகள் அணிவித்து சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு பஜனை, 11 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு ஊட்டு படைத்து அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு காவல் தெய்வங்களுக்கு பொங்கலிடுதல், நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பூஜை, 9 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு பூக்கொடை, பிற்பகல் 2 மணிக்கு முத்தாரம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலம் வருதல், இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு ஆறாட்டு, 8 மணிக்கு சமபந்தி விருந்து ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X