என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் லட்ச வில்வார்ச்சனை
Byமாலை மலர்4 Dec 2020 2:59 AM GMT (Updated: 4 Dec 2020 2:59 AM GMT)
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் உள்ள யாக சாலை மண்டபத்தில் லட்ச வில்வார்ச்சனை நடந்தது. அதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருமலை :
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் உள்ள யாக சாலை மண்டபத்தில் நேற்று காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை நடந்தது.
அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காமல் கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி ஏகாந்தமாக நடந்தது. அதில் கோவில் துணை அதிகாரி சுப்பிரமணியம், கோவில் சூப்பிரண்டு பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X