என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாகராஜா கோவிலில் தை திருவிழா கால்கோள் விழா நடந்தது
Byமாலை மலர்1 Dec 2020 4:03 AM GMT (Updated: 1 Dec 2020 4:03 AM GMT)
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழாவுக்கான கால்கோள் விழா நடந்தது. இதையொட்டி காலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழாவுக்கான கால்கோள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் கால்கோள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உறுப்பினர்கள் சந்துரு என்ற ஜெயச்சந்திரன், சதாசிவம், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, நாகராஜா கோவில் அறங்காவலர் ஆறுமுகதரன், பக்தர்கள் சங்க நிர்வாகிகள் ராஜன், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X