என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பள்ளிப்பட்டு அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்23 Nov 2020 8:32 AM GMT (Updated: 23 Nov 2020 8:32 AM GMT)
தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் கோவிலில் உள்ள அய்யா வைகுண்டசாமிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்னதானமும், மாலையில் உகப்படிப்பும் நடைபெற்றது.
கலியுகத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளாக அவதரித்த அய்யா வைகுண்டசாமிக்கு கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதிலும் தமிழ் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை மிகவும் விஷேமான நாள் ஆகும். அந்த வகையில் கார்த்திகை முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி காலை 7 மணியளவில் அய்யா வைகுண்டசாமிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் அதைத் தொடர்ந்து அன்னதானமும், மாலையில் உகப்படிப்பும் நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதையொட்டி காலை 7 மணியளவில் அய்யா வைகுண்டசாமிக்கு உகப்படிப்பு நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் அதைத் தொடர்ந்து அன்னதானமும், மாலையில் உகப்படிப்பும் நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X