என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சோழவந்தான் ரெங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
Byமாலை மலர்13 Nov 2020 6:17 AM GMT (Updated: 13 Nov 2020 6:17 AM GMT)
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள தெப்பத்துப்பட்டி கிராமத்தில் ரெங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள தெப்பத்துப்பட்டி கிராமத்தில் ரெங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி 3 நாள் யாக வேள்வி பூஜை நடைபெற்றது. 3-ம் நாள் காலை சிவாச்சாரியார்கள் மேளதாளத்துடன் புனிதநீர் எடுத்து கோவிலை வலம் வந்தனர்.
கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் ரெங்கநாத பெருமாள் உள்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்பட 21 அபிஷேகங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் ரெங்கநாத பெருமாள் உள்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்பட 21 அபிஷேகங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X